சிறையில் அடைக்கப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி!

சிறையில் அடைக்கப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி!

ம.பா கெஜராஜ்,

ஜூன் மாதம் 13ஆம் தேதி அமலாக்கத் துறையினுடைய ரைடில் சிக்கிய அமைச்சர்  செந்தில் பாலாஜி பின்னர் கைது செய்யப்பட்டார் இருந்த போதும் அவரை சிறையில் அடைக்க முடியவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு இதய அடைப்பு நீக்குதல் தொடர்பான அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனையில் நடைபெற்றது.

இன்னையில் தற்போது அவர் உடல் நலம் தேதி வருவதால் இன்று அவர் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.