கொலை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு!

- ஜி.கே.சேகரன்,
வேலூர்மாவட்டம்,வேலூர் கணியம்பாடி புதூர் கண்ணன் என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சிங்காரம் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 25-7-2019 ஆம் ஆண்டில் மோதல் முற்றியதில் கண்ணனை சிங்காரம் மற்றும் அவரின் மகன் களான மணிகண்டன் மற்றும் சுரேஷ் குமார்கொலை வழக்கில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு!
ஜி.கே.சேகரன்,
வேலூர்மாவட்டம்,வேலூர் கணியம்பாடி புதூர் கண்ணன் என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சிங்காரம் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 25-7-2019 ஆம் ஆண்டில் மோதல் முற்றியதில் கண்ணனை சிங்காரம் மற்றும் அவரின் மகன் களான மணிகண்டன் மற்றும் சுரேஷ் குமார் சேர்ந்து தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்து வேலூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வேலூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இதில் நேற்று நீதிபதி ரேவதி அவர்கள் தீர்ப்பளித்தார். அதில் கொலை குற்றம் நிருபனமானதால் குற்றவாளிகளான சிங்காரத்திற்கு ஆயுள் தண்டனையும் ரூ.2500 அபராதமும்,சுரேஷ்குமாருக்கு ஆயுள்தண்டனையும் ரூ.2000 அபராதமும்,மணிகண்டனுக்கு ரூ.2000 அபராதமும் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை அடுத்து மூவரையும் பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். சேர்ந்து தாக்கி கொலை செய்தனர். இதுகுறித்து வேலூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வேலூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இதில் நேற்று நீதிபதி ரேவதி அவர்கள் தீர்ப்பளித்தார். அதில் கொலை குற்றம் நிருபனமானதால் குற்றவாளிகளான சிங்காரத்திற்கு ஆயுள் தண்டனையும் ரூ.2500 அபராதமும்,சுரேஷ்குமாருக்கு ஆயுள்தண்டனையும் ரூ.2000 அபராதமும்,மணிகண்டனுக்கு ரூ.2000 அபராதமும் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை அடுத்து மூவரையும் பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்து சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.