குடியாத்தம் காவல் நிலையத்தில் கலெக்டர்!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் வெள்ளப்பெருக்கில் மீட்பு பணிகளுக்காக உபயோகப்படுத்தும் உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வகுமார் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன். கோட்டாட்சியர் தனஞ்ஜெயன். வட்டாட்சியர் லலிதா. நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ். வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ். நகர காவல் ஆய்வாளர் லட்சுமி. உதவி ஆய்வாளர் மணிகண்டன். மற்றும் அரசு துறையை சார்ந்தவர்கள் உடன் இருந்தனர்.