ஆட்சியர் ஷஜிவனா விசிட்!

எம்.ஏ கண்ணன்,
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கடமலை, மயிலை ஒன்றியத்தில் மழை வெள்ளம் செய்த பாதிப்புகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா மற்றும் தேனி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லில்லி மற்றும் மாவட்ட அலுவலர்கள், காவல்துறை வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அந்த வகையில் பொன்னம்படுகை வைகை ஆற்ற்றையும், பாலத்தையும் பார்வையிட்டனர்.