ஓய்வூதிய சங்கம் ஆர்ப்பாட்டம்!
ரா.மதன்,
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடத்தினார்கள்.
இதில் தலைவர் முருகன் தலைமையில் பல்வேறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மூத்த குடி மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும் மத்திய அரசுக்கு மாநில அரசுக்கு என்று ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எல்லாம் வலியுறுத்தினார்கள்.