ஜிஎஸ்டி - 1000 கோடி மோசடி செய்த நகரம்!

ம.பா.கெஜராஜ்,
மத்திய அரசு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவந்த ஜி.எஸ்.டி. யை முறைகேடாக பயன்படுத்தி வேலூர் மாவட்டத்தில் சில ரவுடிகளும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலரும் சுமார் 1000/- கோடி ரூபாய்க்கும் மேல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இது குறித்த ஆய்வுக்கட்டுரை விரைவில் நமது www.livelook.in ல் இடம் பெறும். வாசகர்கள், இது குறித்த ஆவண தகவல் ஏதும் இருப்பின் அவற்றை livelooknews@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அவை பரிசீலித்து வெளியிடப்படும். ரகசியம் காக்கப்படும்.