சட்டக்கல்லூரி அருகே கொட்டிக்கிடக்கும் காலாவதி மருந்துகள்!

சட்டக்கல்லூரி அருகே கொட்டிக்கிடக்கும் காலாவதி மருந்துகள்!

எம்.ஏ.கண்ணன்.

 தேனி வீரபாண்டி அரசு சட்டக் கல்லூரி அருகில் கொட்டப்பட்டுள்ள காலாவதியான விஷ மருந்துகள்

விபரீதங்கள் நடக்கும் முன் நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் கேளிவியெழுப்புகிறார்கள்.ஆனால் அவர்களுக்கு பதில் சொல்லத்தான் எவரும் இல்லை.

  இந்நிலையில் அந்த மருந்து குவியலுக்கு மத்தியில் விலாசம் மற்றும் செல் எண் ஆகியவை கொண்ட ஒரு உறை இருந்தது. அந்த எண்ணை தொடர்பு கொண்டு  பேசிய பொழுது எங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் கொட்டப் போவதாக கூறுகிறார் கேஷிவலாக பதிலளித்திருக்கிறார்.