ஐம்பத்தைந்தே நிமிடத்தில் பட்டா?கல்லா கட்டிய அடாவடி தாசில்தார்!

ஆர்.ராஜேஷ் குமார்,
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுகாவில் மூதாட்டி ஒருவரின் நிலத்தை, மோசடியான பத்திரம் வாயிலாக அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஒருவருக்கு, 55 நிமிடங்களில் பெண் தாசில்தார் பட்டா வழங்கி கல்லா கட்டியிருக்கிறார்.
குன்றத்தூர் தாலுகா, கெருகம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள்,அவருக்கு 65 வயதாகிறது.
இந்த மூதாட்டிக்கு அதே கிராமத்தில் சர்வே எண்: 442/2ல் 1.2 ஏக்கர் நிலம் உள்ளது.அரசு மதிப்பின்படி சில பல கோடி மதிப்புள்ள அந்த நிலத்தின் ஒரு பகுதியை அபகரிக்க சிலர் திட்டமிட்டு செயல்பட்டுளளனர்.
அப்படிப்பட்டவர்களுக்கு குன்றத்தூர் தாசில்தார் அலுவலகத்தினர் உடந்தையாக செயல்பட்டுள்ளார்கள்.
எப்படியெனில் ஆவணங்கள் எதையும் கணக்கில் கொள்ளாமல் அந்த இடத்துக்கு வட்டாட்சியர் அவர்கள் வெறும் 55 நிமிடங்களில் பட்டா கொடுத்து அசத்தியுள்ளார்.
இந்த விவகாரம் விஜிலென்ஸ் அலுவலகத்தினரின் பார்வைக்கு சென்றதாம், ஆனாலும் அவர்கள் கண்டு கொள்ளவில்லையாம்.
அது சரி,