கல்லூரி மாணவர்கள் விபத்தில் காயம்!

மதன்,
வேலூரில் இருந்து ஆற்காடு நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்து பக்கவாட்டில் மோதியதில் கல்லூரி மாணவர்கள் காயம் அடைந்தனர்.
மேல் விஷாராம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் படியில் நின்றுக் கொண்ட பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது பேருந்தின் குறுக்கே மோட்டார் சைக்கில் வந்ததால் ஓட்டனர் அவசரமாக பிரேக்கை மிதித்துள்ளார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பக்கவாட்டில் இருந்த தடுப்பின் மீது மோதியல்3 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வந்துள்ளன.