விஜயகாந்தின் திடீர் முடிவு!

விஜயகாந்தின் திடீர் முடிவு!

  முகில்,

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி என  தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

 ஆகவே விருப்ப மனுக்களை டிச.1 முதல் 7 வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

  பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகள், அடிப்படை உறுப்பினர்கள் தகுதியானவர்கள்.

என அதில் தெரிவித்துள்ளார்.

ஏன் யாரும் இவர்களை கண்டு கொள்ளவில்லையா?