குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்ட அரசியல்வாதி!

குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்ட அரசியல்வாதி!

நரேஷ். என்,  

உ.பி.சஹாரன் பூரின் பாஜக தலைவர் யோகேஷ் ரோஹில்லா தனது மற்றும் குடும்பத்தினர் மீது துப்பாக்கி சூடு  நடத்தி கொலை பாதகம் செய்திருக்கிறார்.

   குறிப்பாக அவரது மூன்றூ குழந்தைகளை கொன்றுவிட்டார்.  மகள், மனைவி படுகாயம் அடைந்தனர்.

"இந்தக் குழந்தைகளை கொல்வதற்கு இவனுக்கு எப்படி தான் மனசு வந்தது.. தெரியவில்லை

   ஏற்கனவே முதல் மனைவி இறந்து போனார் அவரையும் இவர்தான் சுட்டு கொன்றதாக தகவல்.