வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை; டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி.

வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை; டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி.

 நரேஷ். என்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து உள்விசாரணை தொடர்பாகவும், வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் தொடர்பாகவும் ய்ஷ்வந்த் சர்மாவுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

 அந்த நோட்டீசுக்கு நீதிபதி யஷ்வந்த் சர்மா பதில் அளித்துள்ளார்.

 அதில், தனக்கு எதிராக சதி நடப்பதாகவும், வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் பணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

  டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்தியாய்க்கு, நீதிபதி வர்மா எழுதி இருக்கும் பதில் கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.

  வர்மா வீட்டில் ஏற்பட்ட தீவிப்வத்தின் போது பெண்டல் பெண்டலாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.