9000 கோடி ரூபாய் மேட்டர்!  வங்கி எம்டி ராஜினாமா!!

9000 கோடி ரூபாய் மேட்டர்!  வங்கி எம்டி ராஜினாமா!!

 ம.டெல்லிராஜன்,

   தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் அவர்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலை அவர்யில் ராஜினாமா செய்துள்ளார்.         தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் கணக்கு வைத்துள்ள கார் டிரைவர் ராஜ்குமார் வங்கிக் கணக்கில் தவறுதலாக 9 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகவே அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  இது ஒருபக்கம் இருக்க எனக்கு நிம்மதி போய்விட்டது என்று கார் ஓட்டுநர் ராஜ்குமார் பதறியிருக்கிறார்.