வேலூர் மாவட்டத்தில் மூடுபணியும் கடும் வெயிலும்!

கு.அசோக்,
வேலூர்மாவட்டம், பொன்னை வள்ளிமலை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் சுமார் 10 மணி வரையில் கடுமையான மூடு பனி இருந்தது இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஏரிய விட்ட வண்ணம் மிக குறைந்த வேகத்தில் சென்றனர். அதே போல் 10 மணிக்கு பின்னர்மாலை வரையில் அதிக அளவு வெய்யில் இருந்து வருவதால் மக்கள் வெப்பத்தின் தாக்கத்தால் அவதியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.