செய்தியாளர்களுக்கு சுகாதாரம் ஏற்படுத்திய ஆட்சியர்!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் செய்தியாளர் அறையும், அதன் அருகே கழிப்பிடமும் உள்ளது.
இந்த கழிப்பிடம் நீண்ட நாட்களாக தூய்மை செய்யப்படாமல் துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்தது.
அது தொடர்பாக தொடர்ந்து எழுந்த புகாரின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உத்தரவின் பேரில் மக்கள் தொடர்பு துறை அதிகாரி திரு.செந்தில் அண்ணா முயற்சியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் கழிப்பிடம் தூய்மை செய்யப்பட்டது.
நீண்ட நாட்களாக துர்நாற்றம் வீசிய நிலையில் கழிப்பிடம் தூய்மை செய்யப்பட்டுள்ளது. இதனால் செய்தியாளர்களுக்கு சுத்தம் சுகாதாரம் ஏற்பட்டுத்தப்பட்டிருக்கிறது.