இராணிப்பேட்டை எஸ்.பி.கவாத்தை பார்வையிட்டார்!

கு.அசோக்,
இன்று 01.02.2025 தேதி இராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ராமச்சந்திரன் (ஞிசிஸிஙி), திரு.ரமேஷ் ராஜ் (ஞிசிஙி), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜாபர் சித்திக் (அரக்கோணம் உட்கோட்டம்) அவர்கள் தலைமையில் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது.