17 வயது சிறுவனிடம் பலான உறவு! பெண் மீது பாய்ந்த போக்சோ!

17 வயது சிறுவனிடம் பலான உறவு! பெண் மீது பாய்ந்த போக்சோ!

க.இளங்கோ,

 நாகை மாவட்டம், அருகே ஆலமழை கிராமத்தைச் சேர்ந்த, 19 வயது பெண், பிளஸ் 2 படித்துள்ளார், இவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும், 17 வயது சிறுவனிடம், தகாத உறவு வைத்திருந்தார்.

 அதனால் அந்த பெண், கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி விவரம் அறிந்ததும், சிறுவனின் தந்தை அளித்த புகாரின்படி, நாகை மகளிர் போலீசார், அந்த இளம்பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.