பத்திரிகையாளர் மறைந்தார்!

பத்திரிகையாளர் மறைந்தார்!

உ.சசிகுமார்,

 வேலூர் மாவட்டம், வேலூர், வேலப்பாடி வி.எம்.பாக்கியராஜ் அவர்களின் இளைய குமாரனும், பத்திரிகையாளர் மற்றும் டியூஜெ வின் மாநில துணை பொதுச்சயலாளருமான பா.ரமேஷ் ஆனந்தராஜ் அவர்கள் உடல் நலக்குறைவால் 16,08.2023 ஆம் புதன்கிழமையன்று காலமானார். அவரது உடல் வேலூர் விருதம்பட்டு பாலு நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 17.08.2023 ஆம் தேதி வியாழக்கிழமையன்று  மாலை 3.30 மணி அளவில் டோல்கேட் கல்லரைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.