புதிய எஸ்.பி. ராஜேஷ் கண்ணா பதவி ஏற்பு!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
வேலூர் மாவட்டத்துக்கு புதிய எஸ்.பி.யாக, திரு.எஸ்.ராஜேஷ் கண்ணா இ.கா.ப. அவர்கள் பொறுக்பேற்றுக் கொண்டார்.
ஏற்கனவே எஸ்.பி.யாக இருந்த திரு.எஸ்.செல்வகுமார் அவர்கள் சென்னை காவல் நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்ட்டுள்ளார்.