ஹெலிகாப்டர் மூலம்  தீ அணைக்கும் பணி!

ஹெலிகாப்டர் மூலம்  தீ அணைக்கும் பணி!

 ஜே.அருண் ஹென்றிக்ஸ்,

 கோவை மாவட்டம்  பேரூர் வட்டம், ஆலந்துறை கிராமத்திற்குட்பட்ட,ரங்கசாமி கோயில் சராகம்  வன மலையில்  காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம்  தீ அணைக்கும் பணிகள்  காலை முதல் முழு வீச்சில் நடந்தது,

 தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர  எடுக்கப்பட்ட தீவிர முயற்சி பலனளித்துளள்ளது.