வேலூர் மற்றும் இராணிப்பேட்டை கலெக்டர் உட்பட 13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

வேலூர் மற்றும் இராணிப்பேட்டை கலெக்டர் உட்பட 13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

 ம.பா.கெஜராஜ்,

     வேலூர் மற்றும் இராணிப்பேட்டை கலெக்டர் உட்பட  2014 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் 13 பேருக்கு இளநிலை நிர்வாக கிரேடு பதவிகளுக்கான ஆணைகள் வழங்கி முதன்மை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டுள்ளார்.. 

  1. ஜானி டாம் வர்கீஸ், ஐ.ஏ.எஸ்.

    மாவட்ட ஆட்சியர், ராமநாதபுரம் மாவட்டம்.

  1. தீபக் ஜேக்கப், ஐஏஎஸ்,

    நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் லிமிடெட், சென்னை

  3.டாக்டர்.கே.பி.கார்த்திகேயன், ஐ.ஏ.எஸ்.

  உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை.

  4.பி.ஆகாஷ், ஐஏஎஸ், மாவட்ட ஆட்சியர், தென்காசி மாவட்டம்.

  1. எம்.பிரதீப் குமார், ஐஏஎஸ்,

    மாவட்ட ஆட்சியர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்

  1. டாக்டர் வி.பி.ஜெயசீலன், ஐ.ஏ.எஸ்.

  இயக்குனர், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு, சென்னை-9.

  1. கிரேஸ் லால்ரிண்டிகி பச்சுவ், ஐஏஎஸ்,

   கூடுதல் கமிஷனர், தொழில் மற்றும் வர்த்தகம், சென்னை.

  1. ஸ்ரவன் குமார் ஜாதவத், ஐ.ஏ.எஸ், மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி மாவட்டம்.

  2. கே.கற்பகம், ஐஏஎஸ்,

    இணை நிர்வாக இயக்குனர்,  தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன், சென்னை.

  1. ஜே.அன்னி மேரி ஸ்வர்ணா, ஐ.ஏ.எஸ்.அரசு துணை செயலாளர்,

    வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சென்னை-9.

  1. டாக்டர். எஸ்..விசாகன், ஐ.ஏ.எஸ்.

    மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் மாவட்டம்.

  1. பி.குமாரவேல் பாண்டியன், ஐஏஎஸ், மாவட்ட ஆட்சியர், வேலூர் மாவட்டம்.
  2. டி.பாஸ்கர பாண்டியன், ஐஏஎஸ், மாவட்ட ஆட்சியர், ராணிப்பேட்டை மாவட்டம்.