வேலூர் நறுவீ மருத்துவமனையில் சுதந்திர தின விழா! ஜி.வி.சம்பத் கொடி ஏற்றினார்!!

ம.பா.கெஜராஜ்,
77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூர் நறுவீ மருத்துவமனை வளாகத்தில் நிகழ்சிகள் நடத்தப்பட்டன. அப்போது மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
உடன் துணை தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உள்ளிட்டோர் இருந்தனர்.