நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்!

நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்!

தெ.நெல்சன்,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்து,  புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

  மேலும், அணைக்கட்டு வட்டம் ஊசூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பானுமதி உட்பட பலர் உள்ளனர்.