சட்டகல்லூரி மாணவரின் நடைபயணம்!

கு.அசோக்,
ஆம்பூரில் இருந்து சட்டக்கல்லூரி மாணவர் ராகுல் கனேஷ் புவி வெப்பமயமாதலை தடுத்தல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து ஆம்பூ£ல் துவங்கி 52 கிலோமீட்டர் விழிப்புணர்வு நடைபயணத்தை வேலூர் காந்தி சிலையின் அருகில் நிறைவு செய்தார் .
வேலூர்¢ மாவட்டம், ஆம்பூரிலிருந்து சட்டகல்லூரி மாணவர் ராகுல் கனேஷ் புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலைமாற்றம் மற்றும் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் மற்றும் தொடர் ஓட்டம் தொடங்கினார் இதில் சட்டக்கல்லூரி மாணவர் ராகுல் கணேஷ் தனது நடை பயணத்தை ஆம்பூரில் இருந்து தொடங்கி வேலூர் கோட்டையின் வெளியில் காந்தி சிலை வரையில் நடைப்பயணத்தை நிறைவு செய்தார்.
¢ அவருக்கு ரோட்டரி சங்க நிர்வாகிகள் முரளி மற்றும் பொதுமக்கள் மாணவர் ராகுல் கனேஷை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இவர் சிறு வயது முதலே பல்வேறு சாதனைகளை செய்ய்ய முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார் என்பது நினைவுகூற தக்கதாகும்.